அதிராம்பட்டினம், அக். 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், இன்று (அக்.30) திங்கட்கிழமை பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையின் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி காணப்படுகின்றன. வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. குளிர்ந்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இன்று (அக்.30) திங்கட்கிழமை மாலை 4 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில்
அதிகபட்சமாக லோவர் அணைக்கட் 57.40 மி.மீ, பட்டுக்கோட்டையில் 2.40 மி.மீ, பேராவூரணியில் 1 மி.மீ, மதுக்கூரில் 2.60 மி.மீ மழை பதிவாகியது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், இன்று (அக்.30) திங்கட்கிழமை பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையின் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி காணப்படுகின்றன. வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. குளிர்ந்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இன்று (அக்.30) திங்கட்கிழமை மாலை 4 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில்
அதிகபட்சமாக லோவர் அணைக்கட் 57.40 மி.மீ, பட்டுக்கோட்டையில் 2.40 மி.மீ, பேராவூரணியில் 1 மி.மீ, மதுக்கூரில் 2.60 மி.மீ மழை பதிவாகியது.
* File Image
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.