அமீரகம் ராஸ் அல் கைமாவின் அல்டைட் பகுதியிலுள்ள பள்ளியில் இமாமாக பணியாற்றி வந்த பாகிஸ்தானியர் ஒருவரை கடந்த 4 நாட்களாக காணவில்லை என ராஸ் அல் கைமா போலீஸில் புகார் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அஜ்மான் பிராந்திய கடலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஜனாஸா ஒன்றை இமாமின் குடும்பத்தினர் பார்த்து உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரனையில் இமாமின் மரணம் கடல் நீரில் முழ்கியதால் ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது என்றாலும் தொடர்ந்து விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete