அதிரை நியூஸ்: ஏப்.12
சவுதியிலிருந்து நாளொன்றுக்கு 1500 வெளிநாட்டவர்கள் நிரந்தரமாக வெளியேறுகின்றனர்.
சவுதியிலிருந்து கடந்த 18 மாதங்களில் சுமார் 811,000 வெளிநாட்டவர்கள் வெளியேறியுள்ளனர் அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 1,500 பேர் வெளியாகியுள்ளனர் என சவுதி ஜவாஜத் தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் 270,000 பேர் வெளியாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 541,000 வெளியாகியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
அதேபோல், கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 3 மில்லியன் என்ட்ரி – ரீ என்ட்ரி விசாக்கள் அடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 1.2 மில்லியன் என்ட்ரி – ரீ என்ட்ரி விசாக்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளன. மேலும் 1.9 மில்லியன் இக்காமாக்களை 1,050,144 நிறுவனங்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியிலிருந்து நாளொன்றுக்கு 1500 வெளிநாட்டவர்கள் நிரந்தரமாக வெளியேறுகின்றனர்.
சவுதியிலிருந்து கடந்த 18 மாதங்களில் சுமார் 811,000 வெளிநாட்டவர்கள் வெளியேறியுள்ளனர் அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 1,500 பேர் வெளியாகியுள்ளனர் என சவுதி ஜவாஜத் தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் 270,000 பேர் வெளியாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 541,000 வெளியாகியுள்ளதும் கவனிக்கத்தக்கது.
அதேபோல், கடந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் 3 மில்லியன் என்ட்ரி – ரீ என்ட்ரி விசாக்கள் அடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 1.2 மில்லியன் என்ட்ரி – ரீ என்ட்ரி விசாக்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளன. மேலும் 1.9 மில்லியன் இக்காமாக்களை 1,050,144 நிறுவனங்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.