.

Pages

Saturday, April 21, 2018

அதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்பாசாமி (58) காலமானார்!

அதிராம்பட்டினம், ஏப்.21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்தவர்  கண்ணன். 'வணக்கம் இந்தியா' நாளிதழ் அதிராம்பட்டினம் பகுதி நிருபர். இவரது தந்தை திரு.எம். அப்பாசாமி (வயது 58) உடல் நலக்குறைவால் இன்று சனிக்கிழமை மதியம் அன்னாரது இல்லத்தில் காலமாகிவிட்டார். இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.

அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி நாளை (22-04-2018) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

அன்னாரை இழந்துவாடும் நிருபர் கண்ணன் மற்றும் அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.

தொடர்புக்கு: 9585155885

2 comments:

  1. அப்பா சாமி இயற்கை எய்தினார்' என்ற குறுஞ்செய்தியை அலைபேசியில் பார்த்தபோது புவிக்கோளத்தின் இயக்கமே ஒரு நொடி நின்று புறப்பட்டது போல உணர்ந்தேன். அன்னாரை இழந்து இருக்கும் குடும்பத்தாருக்கு பொறுமையை கொடுக்க பிராத்திக்கின்றேன்

    மணிச்சுடர் நாளிதழின் நிருபர்

    ReplyDelete
  2. ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.