அதிராம்பட்டினம், நடுத்தெருவைச சேர்ந்த மர்ஹூம் கோசாலியார் அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.அ.மு அகமது தம்பி அவர்களின் மனைவியும், மர்ஹூம் நெய்னா முகமது தம்பி, சேக் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி அகமது அன்சாரி, மர்ஹூம் அப்துல் ரஷீது, அகமது முகைதீன், முகமது சர்புதீன் ஆகியோரின் தாயாரும், ஓ.கே.எம் சாகுல் ஹமீது, ஹாஜி செ.ஓ முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா பாத்திமா அம்மாள் (வயது 86) அவர்கள் இன்று காலை சிஎம்பி லேன், இஜாபா பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-04-2018) மாலை மஹ்ரிப் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete