அதிராம்பட்டினம், ஏப்.12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் அஷரப் (வயது 42). மாற்றுத்திறனாளி. இவர், செக்கடி மேடு பகுதியில் 'ஜம் ஜம்' என்ற பெயரில் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தும், கறுப்புச் சட்டை அணிந்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தி வருகிறார். இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அதிராம்பட்டினத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் அஷரப் (வயது 42). மாற்றுத்திறனாளி. இவர், செக்கடி மேடு பகுதியில் 'ஜம் ஜம்' என்ற பெயரில் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்தும், கறுப்புச் சட்டை அணிந்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தி வருகிறார். இவரது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அதிராம்பட்டினத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.









No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.