.

Pages

Wednesday, April 1, 2020

அமீரகத்தில் அதிரை ஆரிப் (45) காலமானார்!

அதிரை நியூஸ்: ஏப்.01
அதிராம்பட்டினம், புதுக்குடி நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது இக்பால் அவர்களின் மகனும், நாட்டு மருந்து கடை மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மருகனும், ஜெஹபர் அலி, ஹாஜா சரீப் ஆகியோரின் மைத்துனரும், தாஜுதீன், தாரிக் அகமது ஆகியோரின் சகோதரருமாகிய ஆரிப் (வயது 45) அவர்கள் இன்று அமீரகம், ராஸ் அல் கைமாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

6 comments:


  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  2. Inna Lillahi wa Inna elaihi Rajivoon.

    ReplyDelete
  3. @Adirai News

    செய்தியின் தேதி மார்ச் 4 ஆம் தேதி என்பது தவறு. தயவுசெய்து திருத்தவும்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.