அதிராம்பட்டினம், நடுத்தெரு ஆம்லாக்கா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெ.அ முகமது இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் சி.ந அப்துல் கரீம் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.இ ஹபீப் ரஹ்மத்துல்லா, மு.இ ஹிதாயத்துல்லா, மு.இ சேக் மதினா ஆகியோரின் சகோதரியும், ஹாஜா முகைதீன்,அகமது சைஃபுதீன் ஆகியோரின் தாயாருமாகிய நூர்ஜஹான் (வயது 59) அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (03-04-2020) காலை 7.30 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
Delete