.

Pages

Friday, May 23, 2014

10 ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் விவரங்கள் !

முதல் இடம் பெற்ற மாணவி T.A. ஆய்ஷா சித்திக்கா தகப்பனார் தமீமுல் அன்சாரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளுடன்..

தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 187 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை  நிகழ்த்தியுள்ளது.

இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள் :

முதல் இடம் :
பெயர் : T.A. ஆய்ஷா சித்திக்கா
த/பெ : தமீமுல் அன்சாரி
பெற்ற மதிப்பெண்கள் : 491

இரண்டாம் இடம் ( மூன்று பேர்கள் ) :
பெயர் : அர்ச்சனா, நிஹாரா, Z. ஆய்ஷா
பெற்ற மதிப்பெண்கள் : 489

மூன்றாம் இடம் ( இரண்டு பேர்கள் )  :
பெயர் : அனிஷா பர்வீன், ரிஜ்வானா
பெற்ற மதிப்பெண்கள் : 475

13 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    நல்வாழ்த்துக்கள்.
    நன்றாக படித்ததற்கான இந்த பரிசு.

    இன்னும் படி.
    முதலாவதாக படி.
    விட முயற்சியுடன் படி.
    நம்பிக்கையுடன் படி.
    வெற்றி தொடரும்படி படி.
    அனைத்தும் உன் உள்ளப்படி படி.
    வாழ்த்தும்படி படி.
    இவ்வையகம் போற்றும்படி படி.

    CONGRATULATIONS!
    “Some people just dream of success… while others wake up and work hard at it”
    Your hard and hand works are evident from your result I am proud of you.
    மக்களுக்கு சேவைகள் பல ஆற்றிட வாழ்த்தி பாராட்டுகின்றேன்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. Congratulations keep try and improve general knowledge also good luck. ..

    ReplyDelete
  3. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிரைநியூஸின் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன்.

    ReplyDelete
  4. பள்ளி ஆசிரியைகளுக்கும் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ் .......... வாழ்வில் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் ..........

    ReplyDelete
  6. வெற்றி பெற்ற அனைத்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  7. தொடரட்டும் வெற்றிகள், இன்ஷா அல்லாஹ்! முக்காடு என்பது மூளைக்கில்லை என்பதை சொல்லட்டும்; வெல்லட்டும்.

    ReplyDelete
  8. அறிவுக்கும் ஆசைக்கும் போட்டியென்றால் ஆங்கே
    நெறியான வாழ்வை நினை.

    பகுத்தாயும் கல்வி பலன்தரும் என்றும்
    தொகுத்தாயும் பண்பைத் தொடர்.
    தாயிடம் பெற்றதுத் தான்முதற் கல்வியாம்
    ஆயுதம் போலாம் அறிவு.

    இருளாம் சினத்தையும் இல்லாமல் செய்யும்
    அருளாம் அறிவை அடை.

    இயற்கை உணர்வால் இறையவன் தந்த
    இயற்கை அறிவாய் இயம்பு.


    ஆறறிவுக் கிட்டியும் ஐயறிவாய் வாழும்நீ
    வேறறிவு பேணா விலங்கு.
    பல்வித ஆற்றல் படித்தல் அனைத்துமே
    கல்விதான் என்பதைக் காண்.
    எழுதல் படித்தல் எவரிடமி ருப்பின்
    பழுதில் அறிவுப் பயன்.
    ஆழ்மன நம்பிக்கை ஆன்மீக மார்க்கறிவு
    வாழ்வதர்க் கான வழி

    கற்றலும் கேட்டலும் கண்களாய் எண்ணியே
    பெற்றவுன் பட்டறிவைப் பேண்


    அனுபவம் பேசியதை அனுபவம் ஏற்கின்றது

    ReplyDelete
  9. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிரைநியூஸின் வாயிலாக தெரிவித்துகொள்கிறேன்.

    ReplyDelete
  10. பள்ளி ஆசிரியைகளுக்கும் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. பள்ளி ஆசிரியைகளுக்கும் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.