.

Pages

Friday, May 30, 2014

மல்லிப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசிய தமுமுக மாநில நிர்வாகிகள் !

இன்று மாநில அமைப்பு செயலாளர் அண்ணன் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் தலைமையில் , மதுக்கூர் , அதிரை நிர்வாகிகள் மல்லிப்பட்டினம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தோம்.

ஜூம்மா தொழுகைக்கு பின்பு ஜமாத்தினர் , இளைஞர்கள் , ஊர் பெரியோர்கள் என திரளான மக்கள் பள்ளியில் அமர்ந்தனார். பிரச்சினையில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது என்பதினை ஜமாஅத் நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா அவர்களிடத்தில் தெரிவித்தார்.

பின்பு அந்த மக்கள் மத்தியில் இப்பிரச்சினை சம்பந்தமாக நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதினை அண்ணன் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் எடுத்துரைத்தார் ...அவர் பேசுகையில் பொறுமையாகவும் , அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதினையும் இளைஞர்கள் ஜமாத்தார்களுக்கு கட்டுபட்டு நடக்க வேண்டும் , யாரும் தினிச்சையாக முடிவு எடுக்க வேண்டாம் என்பதையும் தெரிவித்தார் , பின்பு கலந்த ஆலோசனை நடைப்பெற்றது ஜமாத்தினருக்கு தமுமுகவின் முழு ஆதரவு , இப்பிரச்சினையில் இருதி வரை உங்களோடு இருப்போம் என்பதனையும் ராவுத்தர்ஷா அவர்கள் தெரிவித்தார்.

-மதுக்கூர் ஃபவாஸ் 


1 comment:

  1. அரசை நம்ப வேண்டாம், நம் அனைவரும் ஒற்றுமையுடன் செய்யல பட்டால் அதுவே போதும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.