இதுகுறித்து 11 வது வார்டு உறுப்பினர் அன்சர்கான் நம்மிடம் கூறுகையில்...
கடந்த 4 நாட்களாக எங்கள் பகுதிக்கு பேரூராட்சியின் மூலம் வழங்கிவரும் குடிநீர் தரப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்துவந்தனர். இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தனியார் வாகனத்தின் மூலம் குடிநீரை விநியோகிக்க, ஒரு டிரிப் ரூபாய் 1500 செலவில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம்.
முன்கூட்டியே இது குறித்து அதிரை பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்தும் செல்லப்பட்டது. எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகிப்பதில் மேலும் தாமாதமானால் மக்களை திரட்டி சாலைமறியலில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை' என்றார்.
மக்கள் பிரச்சனையும் தண்ணீர் பிரச்சனையும் தீர வேண்டுமானால், முதலில் அரசியலில் உள்ள பிரச்சனைகளை களைய வேண்டும்.
ReplyDeleteமற்றவார்டுகளிலும் இதே நிலைமை தான், இனி டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய பேரூராட்சி முடிவு செய்யும் அதோடு ஸ்பெஷல் டீளும் நடக்கும்.
ReplyDeleteமக்கள் பணத்தை கொள்ளைஅடிக்க அதிகாரிகளுக்கு சொல்லவா வேண்டும்!
மின்சாரம் எப்படி வருதோ அதே போல தான் டேங்கர் லாரி தண்ணீரும் வரும். தொலை நோக்கு திட்டம் தமிழக அரசிடம் எதுவும் கிடையாது.
அன்சர் காகா கச்சலே கட்டிடாப்லே
ReplyDeleteஇனி முன் வச்ச காலே பின் வாங்க மாட்டப்லே
தண்ணீர் தேவை நாளுக்குநாள் அஅதிகரிக்குது குறைந்தபட்சம் குடிநீர்
ReplyDeleteபிறட்ச்சனைக்காகவது தீர்வு ஏற்பட்டால்
அல்லாஹ்விற்க்கு நன்றி செலுத்துவோம்
பிஸ்மில்லா....
وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ ۖ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا ۖ قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ ۖ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள். 2:60
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு தனியார் வாகனத்தின் மூலம் குடிநீரை விநியோகிக்க, ஒரு டிரிப் ரூபாய் 1500 செலவில் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம்//
ReplyDeleteஇந்த செலவு பேரூராட்சியின் செலவா ? இல்லை தனிநபர்,பொதுமக்கள்,சமுதாய அமைப்புகளின் நிதியா தெரிந்தவர்கள் விளக்கவும்//