இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில்ன் நிரல்...
இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மாணவ மாணவிகளின் மார்க்க அறிவுத்திறன் போட்டிகளும் இதில் வெற்றி பெரும் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறந்த மார்க்க அறிஞர்களால் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும்.
நமதூர் சிறார்களுக்கு அழகான வாய்ப்பு, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை இதில் இணைத்து விட்டீர்களா.
ReplyDelete