.

Pages

Friday, May 30, 2014

அதிரை பைத்துல்மால் குரான் மாநாடு - முதல் நாள் நிகழ்ச்சி ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை பைத்துல்மால் சார்பில் மாணவ மாணவிகளின் இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திருக்குர்ஆன் மாநாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடமும் திருக்குரான் மாநாட்டை நடத்துவது என்ற முடிவையடுத்து இன்று காலை நமதூர் முகைதீன் ஜும்மாபள்ளி அருகில் திருக்குரான் மாநாட்டின் முதல்நாள் நிகழ்ச்சி துவங்கியது.

இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில்ன் நிரல்...
இன்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் மாணவ மாணவிகளின் மார்க்க அறிவுத்திறன் போட்டிகளும் இதில் வெற்றி பெரும் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறந்த மார்க்க அறிஞர்களால் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும்.






1 comment:

  1. நமதூர் சிறார்களுக்கு அழகான வாய்ப்பு, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை இதில் இணைத்து விட்டீர்களா.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.