.

Pages

Tuesday, May 27, 2014

அதிரையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை !

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து இன்று நள்ளிரவில் அதிரையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த இடியுடன் நள்ளிரவு 1 மணிக்கு ஆரம்பித்த மழை சுமார் 1 1/2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டோ கொட்டுன்னு கொட்டி தீர்த்துவிட்டது. இன்று அதிகாலையில் மீண்டும் லேசான தூரல் இருந்தது. தற்போது அதுவும் நின்றுவிட்டது. அதிரைப் பகுதி மேகம் மூட்டத்துடன் காட்சியளிக்கின்றன.

செய்தி தொகுப்பு : இப்ராஹீம் அலி


1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    நள்ளிரவு 12மணி முதல்கொண்டு குளிர்ந்த காற்று வீச தொடங்கியது, வாரத்திற்கு இப்படியோடு மழை ஆகா, அதே சமயம் மின்வாரியம் எங்கள பக்கம் தப்பித்துக் கொண்டது.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.