.

Pages

Tuesday, May 27, 2014

கடற்கரைதெரு பகுதிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் ! RDO முன்னிலையில் இருதரப்பு சமாதான கூட்டத்தில் முடிவு !

கடற்கரைதெரு பகுதிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும் என RDO முன்னிலையில் இருதரப்பு சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 8, 9 ஆகிய வார்டுகளில் நிலவிவரும் குடிநீர் தட்டுபாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை சாலைமறியல் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் சார்பில் வெளியான அறிவிப்பை அடுத்து இன்று காலை பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர், அதிரை காவல்துறை ஆய்வாளர், குடிநீர் வாரிய உதவி பொறியாளர், அதிரை பேரூராட்சியின் சார்பில் செயல் அலுவலர், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கடற்கரைதெரு ஜமாத்தினர் ஆகியோரால் நடத்தப்பட்ட இருதரப்பு சமாதான பேச்சுவார்த்தையின் முடிவில் கடற்கரைதெரு பகுதிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது  .

சமாதான கூட்டத்தில் இருதரப்பும் கையெழுத்திட்டு உறுதிசெய்து கொண்ட விவரங்கள் :


1 comment:

  1. தமிழ் நாட்டில் மின்சாரத்தை தொகுதிவாரியாக பிரித்து கொடுத்து மக்கள் மின் வெட்டை அனுபவித்து வரும் வேலையில் ஒரே ஊரில் இப்போ தண்ணீரே பிரித்து கொடுக்கும் அவலநிலைமை ஏற்பட்டு இருக்கு,

    அரசு பல காரணங்கள் சொன்னாலும் மக்களும் சில சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.

    குடிநீரை வீண் விரயமாக செய்யாமல் பாதுகாக்க வேண்டும்.

    மோட்டார் போட்டால் தண்ணீர் வரும் என்ற நிலைமை மாறி இப்போ போராட்டம் நடத்தினால் தண்ணீர் வரும் என்ற நிலைமைக்கு யார் காரணம் ?

    தண்ணீர் சிக்கனம் இல்லையேல் !
    கண்ணீர் இக்கணம் !!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.