அதிரையில் உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் குழு மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியோர் இணைந்து நடத்திய மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நமதூர் நெசவுத்தெரு மஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாம் சங்கத்தில் 'அதிரை கவிஞர்' மு.முஹம்மது தாஹா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. போட்டியை தக்வா பள்ளி இமாம் மவ்லவி முஹம்மது தமீம், உஸ்வத்துன் ஹசனா தொடர்பாளர் சேக் அப்துல்லா ஆகியோர் நடத்தினார்கள்.
போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் 'திருக்கலிமாவில் அல்லாஹ்வின் பெயரும், அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் பெயரும் இருப்பதால் அவர்களைத் தெளிவாக அறிவது கடமை, பெண்கள் திலகம் அன்னை ஃபாத்திமா நாயகம் (ரலி) ஆகிய தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இன்று நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை அதிரையில் நடைபெற உள்ள மிஃஹ்ராஜ் விழாவின் போது வழங்கப்படும் என போட்டியை ஏற்று நடத்தும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் 'திருக்கலிமாவில் அல்லாஹ்வின் பெயரும், அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் பெயரும் இருப்பதால் அவர்களைத் தெளிவாக அறிவது கடமை, பெண்கள் திலகம் அன்னை ஃபாத்திமா நாயகம் (ரலி) ஆகிய தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இன்று நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை அதிரையில் நடைபெற உள்ள மிஃஹ்ராஜ் விழாவின் போது வழங்கப்படும் என போட்டியை ஏற்று நடத்தும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.