அதிரையில் இன்று மாலை எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி சாரா திருமண மகாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சேக் ஜலாலுதீன், PFI மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், மாவட்ட துணை தலைவர் அமானுல்லா, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீத், மாவட்ட செயலாளர் செய்யது முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் சிறப்புரை நிகழ்த்தினார்.
இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருப்பூர் பஷீர், நாகை தாஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். நன்றியுரையை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஆற்றினார். இதில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா )
நிகழ்ச்சிக்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் சேக் ஜலாலுதீன், PFI மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன், மாவட்ட துணை தலைவர் அமானுல்லா, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீத், மாவட்ட செயலாளர் செய்யது முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் சிறப்புரை நிகழ்த்தினார்.
இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருப்பூர் பஷீர், நாகை தாஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். நன்றியுரையை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது ஆற்றினார். இதில் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா )
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.