.

Pages

Sunday, September 14, 2014

காணவில்லை !

அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் சரபுதீன் இவரது மகன் முஹம்மது அப்துல் காதர். தற்போது சவூதி ரியாத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக தாயகம் வந்துவிட்டு மீண்டும் சென்னை வழியாக டெல்லி சென்று அங்கிருந்து சவூதி புறப்பட்டு சென்றார்.

முன்னதாக டெல்லி வந்தவுடன் தனது பாக்கெட்டில் இருந்த பர்ஸ் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். காணாமல் போன பர்ஸில் சவூதி உரிமம் பெற்ற வாகன ஓட்டுனர் அட்டை, பேங் ஏடிஎம் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அதில் இருந்துள்ளது. எனவே மணி பர்ஸை கண்டவர்கள் முஹம்மது அப்துல் காதர் அவர்களுடைய சகோதரர் தாஜுதீன் அவர்களை கீழ் கண்ட அலைப்பேசியில் தொடர்புகொண்டு தகவலை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு : 9698475636

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.