அந்த அறிவிப்பில் கோதிவளி கிராமத்தை சேர்ந்த எந்த பெண்களாவது தங்களது வீட்டுக்கு வெளியேயோ அல்லது ரோட்டிலோ நைட்டி அணிந்தபடி தென்பட்டால் அவர்கள் ₹ 500 அபராதம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெண்கள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர் லட்சுமி பாட்டீல் நிருபர்களிடம் கூறுகையில்,
பெண்களுக்கு எதிராக ஆண்களின் பாலியல் உணர்வு தூண்டப்பட ஆடைகள் முக்கிய காரணம். முன்பெல்லாம் எங்கள் கிராமத்தில் உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் சேலை அணிவார்கள். இப்போது நைட்டி கலாச்சாரம் காட்டு தீ போல பரவி, பெண்கள் அனைவரும் நைட்டியோடு கடைகளுக்கு சாமான்கள் வாங்க வருகிறார்கள். எனவேதான் பெண்களின் மாண்பை காப்பாற்ற இதுபோன்ற அபராத முடிவுக்கு வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
நன்றி: தினகரன்

மனித மனது ஒரு குரங்கு போன்றது, அது எப்போது எவ்வாறு மாறும் என்பதை எவரும் கணிக்க இயலாது, வீட்டில் எவ்வளவோ அலும்பு செய்யும் பலரும் வெளியே கண்ணியத்துடன் நடந்துகொள்வதும், வெளியே ரௌடியிசம் செய்யும் பலர் வீட்டில் எலி மாதிரி பதுங்கி வாழ்வதும் நாம் பார்த்த உண்மை.
ReplyDeleteபெண்களின் பாதுகாப்பை கருதி எடுக்கப் பட்ட முடிவு நல்லது தாங்கோ!