இதனால் நிகழ்ந்து வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் பர்தா அணிந்து வர தடை விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மத உரிமையை பறிக்கும் செயல் என ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Source:http://english.alarabiya.net/en/News/asia/2014/12/11/China-s-mainly-Muslim-capital-to-ban-veiled-robes.html

பாங்கு சப்தம் கூட வெளியில் கேட்ககூடாதுன்னு சட்டம் அப்படி இருந்தும் இஸ்லாம் வளர்கிறது - மாஷாஹ் அல்லாஹ்.
ReplyDelete