சிஎம்பி லேன் ஹனிப் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பள்ளி நிர்வாக கமிட்டியின் தலைவர் காலஞ்சென்ற சேகனா ஹாஜியார் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்யப்பட்டது. மேலும் காலியாக உள்ள பள்ளியின் நிர்வாக தலைவர், துணை தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் தலைவராக ஹாஜி எம். முஹம்மது உமர் அவர்களும், துணைத் தலைவராக ஹாஜி டி.எம் சாகுல் ஹமீது அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இந்த கூட்டத்தில் பள்ளி வளர்ச்சிக்காக மஹல்லாவாசிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுகோள் விடப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள்:
கோச்சப்பா தவ்பீக்
இந்த கூட்டத்தில் பள்ளி நிர்வாக கமிட்டியின் தலைவர் காலஞ்சென்ற சேகனா ஹாஜியார் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்யப்பட்டது. மேலும் காலியாக உள்ள பள்ளியின் நிர்வாக தலைவர், துணை தலைவர் ஆகிய பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் தலைவராக ஹாஜி எம். முஹம்மது உமர் அவர்களும், துணைத் தலைவராக ஹாஜி டி.எம் சாகுல் ஹமீது அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இந்த கூட்டத்தில் பள்ளி வளர்ச்சிக்காக மஹல்லாவாசிகள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுகோள் விடப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள்:
கோச்சப்பா தவ்பீக்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.