.

Pages

Wednesday, December 3, 2014

மதுக்கூரில் தமுமுகவினர் நடத்திய தெருமுனை பிரச்சாரம் !

மதுக்கூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக டிசம்பர் 6 கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் ஏன் ? என்ற விளக்க தெருமுனைக்கூட்டம் இன்று ( 03-12-2014 ) மாலை 4:45 மணிக்கு மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் நகர தலைவர் ஜபருல்லா தலைமை வகிக்க, பவாஸ்கான், கவுன்சிலர் கபார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக், பாபரி மஸ்ஜித் வரலாற்றினை எடுத்துரைத்தார். முக்கூட்டுச்சாலையினை தொடர்ந்து மதுக்கூர் பேரூந்து நிலையத்திலும் பிரச்சாரம் நடைபெற்றது. இப்பிரச்சார கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தி: மதுக்கூர் தமுமுக

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.