இன்றைய அரசியல் சூழலில் எளிமையான தலைவர்களை காண்பது மிக அரிதாகி விட்டது. கவுன்சிலராக பதவி கிடைத்து விட்டால் போதும் ஆடம்பர கார்கள், சுற்றி வர ஆட்கள் என பந்தாவாக சுற்றி திரியும் நபர்களே இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளார்கள். ஆனால் இன்றும் எளிமையாக வாழும் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார் வேலூர் முன்னாள் எம் பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொது செயலாளரான பேராசிரியர் காதர் முஹைதீன் .
சில சமயம் நிகழ்ச்சிகளுக்கு ஆட்டோக்களில் செல்கிறார். வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கிடைக்கும் இடங்களில் யாருக்கும் எவ்வித சிரமமும் தராத வகையில் கிடைக்கும் இடங்களில் ஓய்வு எடுப்பது வழக்கமாக கொண்டுள்ள இவர் எளிமையான அரசியலுக்கு வழிகாட்டுகிறார்.
நன்றி: தினகரன்
யார்? ஓ... திமுக வுக்கு வாக்கு அளிப்பது பர்ளுனு சொன்னவர்களா?
ReplyDeleteEslameya samuthayaththen por vaal
ReplyDeletekmk, evarai parththu
matra suyanala
thalaivarkal
paadam katru kolla veandum
Janab kaithamillath thondarache nalla thor arasiyal vaathI
ReplyDeleteகடமை என்றால் என்ன என்பதை புரியாமல் சிலர் எழுதுவது மிகுந்த மனவேதனையே. பேசுவதை புரிந்துக்கொள்ளும் தன்மைகள் குறைவானவர்கள் பலர் இருப்பதை இதுப்போன்ற தருணங்களில்தான் இலகுவாக தெரிகின்றது. தினகரனுக்கு இருக்கும் உயர்ந்த எண்ணம் பாராட்டுதலுக்கு தகுந்து. இதுபோன்ற அரசியல் தலைவர்கள் உள்ள இஸ்லாம் பலரால் நிச்சயம் பாரட்டப்படத்தான் செய்யும். தாய்க்கழகம் என்பதால் அது தாய்மையைக் கொண்டு உள்ளதால் இதுப்போன்ற அறியாமைகளை தாங்கிக்கொள்கிறது. இருந்தாலும் உயர்ந்தவர்களான மான் சேக் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது மகிழ்வே.
ReplyDelete