.

Pages

Wednesday, December 17, 2014

தரையில் படுத்து உறங்கும் தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவர்!

இன்றைய அரசியல் சூழலில் எளிமையான தலைவர்களை காண்பது மிக அரிதாகி விட்டது. கவுன்சிலராக பதவி கிடைத்து விட்டால் போதும் ஆடம்பர கார்கள், சுற்றி வர ஆட்கள் என பந்தாவாக சுற்றி திரியும் நபர்களே இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளார்கள். ஆனால் இன்றும் எளிமையாக வாழும் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார் வேலூர் முன்னாள் எம் பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொது செயலாளரான பேராசிரியர் காதர் முஹைதீன் .

சில சமயம் நிகழ்ச்சிகளுக்கு ஆட்டோக்களில் செல்கிறார். வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கிடைக்கும் இடங்களில் யாருக்கும் எவ்வித சிரமமும் தராத வகையில் கிடைக்கும் இடங்களில் ஓய்வு எடுப்பது வழக்கமாக கொண்டுள்ள இவர் எளிமையான அரசியலுக்கு வழிகாட்டுகிறார்.

நன்றி: தினகரன்

4 comments:

  1. யார்? ஓ... திமுக வுக்கு வாக்கு அளிப்பது பர்ளுனு சொன்னவர்களா?

    ReplyDelete
  2. Eslameya samuthayaththen por vaal
    kmk, evarai parththu
    matra suyanala
    thalaivarkal
    paadam katru kolla veandum

    ReplyDelete
  3. Janab kaithamillath thondarache nalla thor arasiyal vaathI

    ReplyDelete
  4. கடமை என்றால் என்ன என்பதை புரியாமல் சிலர் எழுதுவது மிகுந்த மனவேதனையே. பேசுவதை புரிந்துக்கொள்ளும் தன்மைகள் குறைவானவர்கள் பலர் இருப்பதை இதுப்போன்ற தருணங்களில்தான் இலகுவாக தெரிகின்றது. தினகரனுக்கு இருக்கும் உயர்ந்த எண்ணம் பாராட்டுதலுக்கு தகுந்து. இதுபோன்ற அரசியல் தலைவர்கள் உள்ள இஸ்லாம் பலரால் நிச்சயம் பாரட்டப்படத்தான் செய்யும். தாய்க்கழகம் என்பதால் அது தாய்மையைக் கொண்டு உள்ளதால் இதுப்போன்ற அறியாமைகளை தாங்கிக்கொள்கிறது. இருந்தாலும் உயர்ந்தவர்களான மான் சேக் போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது மகிழ்வே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.