.

Pages

Friday, March 17, 2017

அதிரையில் அதிசயம்: 1 கிலோ ஆட்டுக்கறி ₹ 400 க்கு விற்பனை !

அதிராம்பட்டினம், மார்ச்-17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ₹ 480 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் அதிசயமாக  ₹ 400 க்கு விற்பனை செய்யப்படுகிது. விலை மலிவாக கிடைக்கும் ஆட்டு இறைச்சியை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

விற்பனை குறித்து காட்டுப்பள்ளி பெண்கள் மார்க்கெட் அருகே உள்ள 'நிஜாம் மட்டன் ஸ்டால்' உரிமையாளர் ராஜிக் அகமது கூறுகையில்;
வழக்கமாக புனிதமிகு ரமலான் மாதத்தில் சிறப்பு விற்பனை நடைபெறும். இன்று வெள்ளிக்கிழமை முதல் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூ.400 க்கு விற்பனையை தொடங்கி உள்ளோம். எங்களது வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் குறைந்த லாபம் அதிக விற்பனை என்ற நோக்கில் தினமும் விற்பனை நடத்த திட்டமிட்டுளோம்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளின் வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் ஆட்டு இறைச்சியை வாங்கிச் செல்கின்றனர். விவசாயிகளிடமிருந்து ஆரோக்கியமான ஆடுகளை நேரடி கொள்முதல் செய்து அவற்றை பொதுமக்கள் பார்வையில் படும்படி காற்றோட்டமான பகுதியில் மேய விட்டுள்ளோம். ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கிறோம்.' என்றார்.
தொடர்புக்கு : 9943447195

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.