.

Pages

Thursday, March 30, 2017

மரண அறிவிப்பு ( பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் )

அதிரை நியூஸ்: மார்ச்-30
கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.பி பிச்சை குட்டி அவர்களின் மகளும், மர்ஹூம் ஏ.எம் அவ்லியா முகம்மது அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் அகமது ஹாஜா, கே.பி.என் நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் ஏ.எம் யாகூப் அலி, ஏ.எம் அஜ்மல்கான் ஆகியோரின் தாயாரும், பஷீர் அகமது, மர்ஹூம் அலிதம்பி மரைக்காயர் ஆகியோரின் மாமியாரும், ஜே. ஜே சாகுல் ஹமீது, ஜே. நவாஸ்கான் ஆகியோரின் பெரிய தாயாரும், ஜெஹபர் அலி, சகாபுதீன் ஆகியோரின் மாமியும், செய்யது முபாரக், அதிரை மைதீன், மீரா முகைதீன், சலீம் மாலிக், பைசல் அகமது, முஹம்மது அலி ஆகியோரின் பாட்டியுமாகிய பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 30-03-2017 ) மாலை 5 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

3 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.