கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.பி பிச்சை குட்டி அவர்களின் மகளும், மர்ஹூம் ஏ.எம் அவ்லியா முகம்மது அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் அகமது ஹாஜா, கே.பி.என் நெய்னா முஹம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் ஏ.எம் யாகூப் அலி, ஏ.எம் அஜ்மல்கான் ஆகியோரின் தாயாரும், பஷீர் அகமது, மர்ஹூம் அலிதம்பி மரைக்காயர் ஆகியோரின் மாமியாரும், ஜே. ஜே சாகுல் ஹமீது, ஜே. நவாஸ்கான் ஆகியோரின் பெரிய தாயாரும், ஜெஹபர் அலி, சகாபுதீன் ஆகியோரின் மாமியும், செய்யது முபாரக், அதிரை மைதீன், மீரா முகைதீன், சலீம் மாலிக், பைசல் அகமது, முஹம்மது அலி ஆகியோரின் பாட்டியுமாகிய பாத்துமுத்து ஜொஹ்ரா அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 30-03-2017 ) மாலை 5 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete