.

Pages

Tuesday, March 28, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் தொழில் வழி காட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் சார்பாக வளாக நேர்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், கோல்ட் பிளஸ் ஜுவல்லரி - டைட்டான் கம்பெனி ( லிமிடட்), நிறுவன விற்பனை பிரதிநிதி 10 பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தியது. இந்நிறுவனத்தின் மேலாளர்கள் ராஜகோபால், பாலசுந்தரம் ஆகியோர் நேர்காணலை நடத்தினர். இதில் 50 க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் 16 மாணவ, மாணவிகள் முதற் கட்ட தேர்வில் தகுதி பெற்றனர்.

இந்நேர்காணலில் கல்லூரி முதல்வர் ஏ.எம்.உதுமான் முகையதீன் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். நேர்காணல் ஏற்பாட்டினை தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் ஏ. சேக் அப்துல் காதர் செய்தார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.