.

Pages

Friday, March 24, 2017

அதிரை பேரூர் 11 வது வார்டில் தமுமுக-மனிதநேய மக்கள் கட்சி புதிய கிளை துவக்கம் !

அதிராம்பட்டினம், மார்ச்-24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர்  11 வது வார்டு தமுமுக  - மனிதநேய மக்கள் கட்சி புதிய கிளை துவக்கம்.

தமுமுக - மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தமுமுக மாவட்ட செயலர் அதிரை அஹமது ஹாஜா, மாவட்ட பொருளாளர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, தமுமுக அதிரை பேரூர் செயலர் கமாலுதீன், மமக செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, பொருளாளர் முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அதிராம்பட்டினம் பேரூர் 11 வது வார்டு தமுமுக  - மனிதநேய மக்கள் கட்சி புதிய கிளை தொடங்கப்பட்டது. கிளைப் பொறுப்பாளர்களாக கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

ரியாஸ் தலைவர் ( தமுமுக / மமக )
அப்ஸர் - செயலாளர் ( தமுமுக )
அப்துல் ரஹ்மான் - செயலாளர் ( மமக )
அசாருதின் தமுமுக - பொருளாலர் ( தமுமுக )
ஃப்ரோஸ் கான்  - துணைச் செயளாலர்  ( தமுமுக)
பி.முகைதீன் - துணைச் செயளாலர் ( மமக )  
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.