.

Pages

Friday, March 24, 2017

பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், மார்ச்-24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர்
பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் பர்கத், கனிதவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சந்திரசேகர், நெய்வேலி பலுப்பு நிலக்கரி நிறுவன துணை மேலாளர் கே. துரைக்கண்ணு ஆகியோர்
கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி, பாராட்டு தெரிவித்தனர்.

விழாவை பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன், தலைமை ஆசிரியர் சுமதி மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோர் வழி நடத்தினர். விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.