தஞ்சாவூர், மார்ச்-24
கோவையில் அப்பாவி இளைஞர் அபுதாகிர் கைதை கண்டித்து தஞ்சை இரயில்வே நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி ஷேக் கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில், கோவையில் அப்பாவி இளைஞர் அபுதாகிர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த சிபிசிஐடி போலீசாரை கண்டித்து முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கோவையில் அப்பாவி இளைஞர் அபுதாகிர் கைதை கண்டித்து தஞ்சை இரயில்வே நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளர் ஹாஜி ஷேக் கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்தில், கோவையில் அப்பாவி இளைஞர் அபுதாகிர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த சிபிசிஐடி போலீசாரை கண்டித்து முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.