அதிரை நியூஸ்: மார்ச்-30
இந்தோனேஷியாவின் சுலவேஷி மாகாண தீவு ஒன்றில் பனை எண்ணெய் மர பண்ணை (Palm Oil) தொழிலாளியான 25 வயது இளைஞர் அக்பர் என்பவரை சுமார் 7 மீட்டர் (22 அடி) நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று விழுங்கியது.
பனை எண்ணெய் மர விவசாய பண்ணையில் வேலை செய்யும் அக்பர் வீடு திரும்பாததால் அவரை தீவிரமாக தேடிய நிலையில், மலைப்பாம்பு ஒன்று அத்தோட்டத்தில் வயிறு பெருத்தநிலையில் படுத்திருப்பதை பார்த்து ஒருவேளை இந்தப் பாம்பு கொன்றிருக்கலாம் என தேடும் குழு சந்தேகப்பட்டு வயிற்றை அறுத்துப் பார்த்தால், உள்ளே கழுத்தின் பின்புறம் தாக்கி கொன்று அக்பரை விழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
இந்தோனேஷியாவின் சுலவேஷி மாகாண தீவு ஒன்றில் பனை எண்ணெய் மர பண்ணை (Palm Oil) தொழிலாளியான 25 வயது இளைஞர் அக்பர் என்பவரை சுமார் 7 மீட்டர் (22 அடி) நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று விழுங்கியது.
பனை எண்ணெய் மர விவசாய பண்ணையில் வேலை செய்யும் அக்பர் வீடு திரும்பாததால் அவரை தீவிரமாக தேடிய நிலையில், மலைப்பாம்பு ஒன்று அத்தோட்டத்தில் வயிறு பெருத்தநிலையில் படுத்திருப்பதை பார்த்து ஒருவேளை இந்தப் பாம்பு கொன்றிருக்கலாம் என தேடும் குழு சந்தேகப்பட்டு வயிற்றை அறுத்துப் பார்த்தால், உள்ளே கழுத்தின் பின்புறம் தாக்கி கொன்று அக்பரை விழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.