அதிரை நியூஸ்: மார்ச்-30
துபாயில் அனைவருக்கும் கட்டாயம் மருத்துவ காப்பீடு எடுத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது அது (31 March 2017) நாளையுடன் முடிவடைகிறது. இன்ஷூரன்ஸ் எடுக்காதவர்கள் இனி மாதம் 500 திர்ஹம் அபராதம் செலுத்துவதுடன் புதிய விசாக்களையோ அல்லது நடப்பு விசாக்களை நீட்டித்துப் பெறவோ முடியாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இன்ஷூரன்ஸ் பெற விண்ணப்பிப்பது மற்றும் அதற்கான கட்டணங்களை செலுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தங்களின் உறவினர்களுக்கு விசா ஸ்பான்ஸர் செய்திருப்பவர்களே பொறுப்பு, ஊழியர்கள் விண்ணப்பிக்கவோ, அபராதம் செலுத்தவோ எவ்விதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா விசாவில் வருபவர்களுக்கான கட்டாய இன்ஷூரன்ஸ் திட்டமும் 2017 டிசம்பருக்குள் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதுகுறித்து அதிரை நியூஸில் முன்பு வெளியான செய்தியை படிக்க:
துபாயில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இல்லையெனில் அபராதம் !
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபாயில் அனைவருக்கும் கட்டாயம் மருத்துவ காப்பீடு எடுத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பலமுறை நீட்டிக்கப்பட்டு தற்போது அது (31 March 2017) நாளையுடன் முடிவடைகிறது. இன்ஷூரன்ஸ் எடுக்காதவர்கள் இனி மாதம் 500 திர்ஹம் அபராதம் செலுத்துவதுடன் புதிய விசாக்களையோ அல்லது நடப்பு விசாக்களை நீட்டித்துப் பெறவோ முடியாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இன்ஷூரன்ஸ் பெற விண்ணப்பிப்பது மற்றும் அதற்கான கட்டணங்களை செலுத்துவது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தங்களின் உறவினர்களுக்கு விசா ஸ்பான்ஸர் செய்திருப்பவர்களே பொறுப்பு, ஊழியர்கள் விண்ணப்பிக்கவோ, அபராதம் செலுத்தவோ எவ்விதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா விசாவில் வருபவர்களுக்கான கட்டாய இன்ஷூரன்ஸ் திட்டமும் 2017 டிசம்பருக்குள் நடைமுறைக்கு வரவுள்ளது.
இதுகுறித்து அதிரை நியூஸில் முன்பு வெளியான செய்தியை படிக்க:
துபாயில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இல்லையெனில் அபராதம் !
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.