.

Pages

Thursday, March 30, 2017

மரண அறிவிப்பு ( சுல்தான் ஆரிப் அவர்கள் )

அதிரை நியூஸ்: மார்ச்-30
கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும்,
மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அஹமது ஹாஜா அவர்களின் சகோதரரும், முஹம்மது யூசுப், அகமது நியாஸ், நபீல் அகமது ஆகியோரின் தகப்பனாரும், சாகுல்ஹமீது அவர்களின் மைத்துனரும், ஹாஜா அலாவுதீன், செய்யது இப்ராஹீம் ஆகியோரின் மச்சானும், பகுருதீன் அவர்களின் மாமனாருமாகிய சுல்தான் ஆரிப் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 30-03-2017 ) இரவு இஷா தொழுகைக்கு பின் ( 8 மணியளவில் ) கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

2 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.