கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும்,
மர்ஹூம் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அஹமது ஹாஜா அவர்களின் சகோதரரும், முஹம்மது யூசுப், அகமது நியாஸ், நபீல் அகமது ஆகியோரின் தகப்பனாரும், சாகுல்ஹமீது அவர்களின் மைத்துனரும், ஹாஜா அலாவுதீன், செய்யது இப்ராஹீம் ஆகியோரின் மச்சானும், பகுருதீன் அவர்களின் மாமனாருமாகிய சுல்தான் ஆரிப் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று ( 30-03-2017 ) இரவு இஷா தொழுகைக்கு பின் ( 8 மணியளவில் ) கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete