பட்டுக்கோட்டை, மார்ச். 22:
பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் கே. அருள்மொழி தலைமையில் நாளை வியாழக்கிழமை (மார்ச்.23) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம் என பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் மு. சின்னையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மாதாந்திர நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் கே. அருள்மொழி தலைமையில் நாளை வியாழக்கிழமை (மார்ச்.23) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம் என பட்டுக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் மு. சின்னையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.