அதிரை நியூஸ்: மார்ச்-
பச்சைத் தவளைகளை சாதாரணமாக ஏரி, குளங்களில் பார்த்திருப்போம், ஒளிரும் பச்சைத் தவளைகளை?
பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று அர்ஜென்டினா காடுகளில் இத்தகைய ஒளிரும் (Fluorescent) பச்சை நிறம் கொண்ட தவளைகளை முதன்முதலாக கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு முன் ஒளிரும் தன்மையுடைய சில பூச்சிகள் (மின்மினி) மற்றும் சில நீர்வாழ் உயிரினங்கள் (Aquatic species) காணப்பட்டாலும் இப்போது தான் முதன்முதலாக ஒரு நீர்நில வாழ் உயிரினம் (Amphibians) ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய செய்திகள் National Academy of Sciences இதழிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
பச்சைத் தவளைகளை சாதாரணமாக ஏரி, குளங்களில் பார்த்திருப்போம், ஒளிரும் பச்சைத் தவளைகளை?
பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று அர்ஜென்டினா காடுகளில் இத்தகைய ஒளிரும் (Fluorescent) பச்சை நிறம் கொண்ட தவளைகளை முதன்முதலாக கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு முன் ஒளிரும் தன்மையுடைய சில பூச்சிகள் (மின்மினி) மற்றும் சில நீர்வாழ் உயிரினங்கள் (Aquatic species) காணப்பட்டாலும் இப்போது தான் முதன்முதலாக ஒரு நீர்நில வாழ் உயிரினம் (Amphibians) ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய செய்திகள் National Academy of Sciences இதழிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.