அதிராம்பட்டினம், மார்ச்-21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி செயல்வீரர்களின் ஆலோசனைக்கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். செயலர் வழக்கறிஞர் முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எதிர்வரும் ஏப்-7 ந் தேதி மிலாது நபி விழா - மதநல்லிணக்க பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ் நசுருதீன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் சேக் அப்துல்லா வரவேற்றார். முடிவில் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார். இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி செயல்வீரர்களின் ஆலோசனைக்கூட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். செயலர் வழக்கறிஞர் முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எதிர்வரும் ஏப்-7 ந் தேதி மிலாது நபி விழா - மதநல்லிணக்க பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ் நசுருதீன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் சேக் அப்துல்லா வரவேற்றார். முடிவில் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார். இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.