இடப் பற்றாக்குறையை போக்க வங்கி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம் வங்கி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அரசுடைமையாக்கப்பட்ட மத்திய வங்கி கிளை இயங்கி வருகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கானோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். வங்கி வேலை நாட்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும். வங்கியினுள் ஏற்படும் இடநெருக்கடியால் வாடிக்கையாளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர முடியாமல் சிரமப்படுவதாகவும், மேலும் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் வங்கி அலுவலகத்திலிருந்து வெளியேறுவது கடினம் எனக் கூறி, வங்கி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம் வங்கி மேலாளரிடம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கோரிக்கை மனு அளித்தார். அப்போது சமூக ஆர்வலர்கள் அப்துல் பத்தாஹ், சம்சுதீன், ஜமாலுதீன், அஸ்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;


எத்தனை நாட்களுக்குதான் பெருந்தலைவா்
ReplyDeleteஎத்தனை நாட்களுக்குதான் பெருந்தலைவா்
ReplyDeleteஎத்தனை நாட்களுக்குதான் பெருந்தலைவா்
ReplyDeleteகொஞ்சம் தூக்கத்தை விட்டு முழித்து பாருங்க அவருதான் EX பெருந்தலைவர் என்று போட்டு தானே இருக்கார் அதிலென்ன சந்தேகம் - லைப் லாங்..
ReplyDeleteDear Brother,
ReplyDeleteFor your information, The letter shall not be valid unless until its duly signed by person.
Kindly look into bottom of the letter there is no signature on it.
Regards.
SM.Dubai.