அதிராம்பட்டினம், செப். 04
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தக்வா பள்ளி ~ மனிதநேய ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் ஜாவியா மஜ்லீஸ் அருகே இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு சங்கத் தலைவர் என். முத்தலிப் தலைமை வகித்தார். தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலர் எம்.ஆர் கமாலுதீன் முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில், ஜாவியா மஜ்லீஸ் வருகையாளர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பெண்களுக்கு தனியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தக்வா பள்ளி ~ மனிதநேய ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் ஜாவியா மஜ்லீஸ் அருகே இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு சங்கத் தலைவர் என். முத்தலிப் தலைமை வகித்தார். தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலர் எம்.ஆர் கமாலுதீன் முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில், ஜாவியா மஜ்லீஸ் வருகையாளர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பெண்களுக்கு தனியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.




No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.