அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி சுல்தான் இப்ராஹீம், ஹாஜி அகமது ஜலீல் ஆகியோரின் சகோதரரும், சிராஜுதீன், நிஜாமுதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஜமால் முகமது அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி சி.செ.மு சேக் அப்துல் காதர் அவர்கள் (வயது 85) இன்று அதிகாலை சென்னை புரசைவாக்கம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா நாளை (21-10-2017) காலை 9 மணியளவில் சென்னை புரசைவாக்கம் தானா தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete