அதிராம்பட்டினம், அக்.09
அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலர் அதிரை அப்துல் அஜீஸ், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு.
இதுகுறித்து அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலர் அதிரை அப்துல் அஜீஸ் கூறியது;
'தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சி.எம்.பி லேன் உள்ளிட்ட பேரூராட்சி பிற பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கக் கோரி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமையில், மாண்புமிகு தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். அப்போது, அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றிய செயலர் சுப்பிரமணியன், நகர செயலர் சுப. ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக முதல்வரின் தனிச்செயலரை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தோம்' என்றார்.
அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலர் அதிரை அப்துல் அஜீஸ், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு.
இதுகுறித்து அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு செயலர் அதிரை அப்துல் அஜீஸ் கூறியது;
'தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சி.எம்.பி லேன் உள்ளிட்ட பேரூராட்சி பிற பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கக் கோரி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமையில், மாண்புமிகு தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். அப்போது, அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றிய செயலர் சுப்பிரமணியன், நகர செயலர் சுப. ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக முதல்வரின் தனிச்செயலரை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தோம்' என்றார்.




No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.