.

Pages

Tuesday, April 3, 2018

உஷார்! அபுதாபியில் ஏப்ரல் 15 முதல் ஸ்மார்ட் ரேடார் சோதனை ஆரம்பம்!

அதிரை நியூஸ்: ஏப்.03
அபுதாபியில் எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் முக்கிய சாலைகளில் நிறுவப்படும் ஸ்மார்ட் ரேடார்கள் இயங்கத் துவங்கும். இந்த ரேடார்கள் லைசென்ஸ் முடிவுற்ற நிலையில் இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் சோதனைகள் நிறைவுபெறதா வாகனங்களை அடையாளம் காணும். (will fine vehicles that have an expired registration and that have not been inspected)

இப்புதிய ஸ்மார்ட் ரேடாரில் சிக்கும் வாகனங்களின் மீது 500 திர்ஹம் அபராதமும், 4 கரும்புள்ளிகளுடன் 7 நாட்களுக்கு வாகனங்களை முடக்கி வைக்கும் தண்டனையும் விதிக்கப்படும் என அபுதாபி போலீஸ் தெரிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.