அதிரை நியூஸ்: ஏப்.02
மிகச்சிறிய அரபு நாடான பஹ்ரைனின் முக்கிய பொருளாதார ஆதாரமாக உள்ளது பெட்ரோலிய உற்பத்தியே, பஹ்ரைனின் மொத்த வருவாயில் இதிலிருந்து மட்டும் சுமார் 80 % வருவாய் ஈட்டப்படுகிறது. வளைகுடா பிராந்தியத்திலேயே முதன்முதலாக 1932 ஆம் ஆண்டு பஹ்ரைனில் தான் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எண்ணெய் வயலில் இருந்து தற்போது நாளொன்றுக்கு 50,000 பேரல் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன் அபு சபா என்ற இந்த எண்ணெய் வயல் அண்டை நாடான சவுதி அரேபியாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பஹ்ரைன் வரலாற்றிலேயே முதன்முதலாக மிகப்பிரமாண்ட எண்ணெய் வளமும், கேஸ் இருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்புக்கு முன் பழைய எண்ணெய் வயல் மிக மிக குட்டியானது எனவும் பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய எண்ணெய் வயல் அல் கலீஜ் அல் பஹ்ரைன் பேசின் என்ற பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. The government said Sunday that the new resource is “understood to dwarf Bahrain’s current reserves.”
Source: http://punchng.com
தமிழில்: நம்ம ஊரான்
மிகச்சிறிய அரபு நாடான பஹ்ரைனின் முக்கிய பொருளாதார ஆதாரமாக உள்ளது பெட்ரோலிய உற்பத்தியே, பஹ்ரைனின் மொத்த வருவாயில் இதிலிருந்து மட்டும் சுமார் 80 % வருவாய் ஈட்டப்படுகிறது. வளைகுடா பிராந்தியத்திலேயே முதன்முதலாக 1932 ஆம் ஆண்டு பஹ்ரைனில் தான் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எண்ணெய் வயலில் இருந்து தற்போது நாளொன்றுக்கு 50,000 பேரல் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வருவதுடன் அபு சபா என்ற இந்த எண்ணெய் வயல் அண்டை நாடான சவுதி அரேபியாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பஹ்ரைன் வரலாற்றிலேயே முதன்முதலாக மிகப்பிரமாண்ட எண்ணெய் வளமும், கேஸ் இருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்புக்கு முன் பழைய எண்ணெய் வயல் மிக மிக குட்டியானது எனவும் பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய எண்ணெய் வயல் அல் கலீஜ் அல் பஹ்ரைன் பேசின் என்ற பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. The government said Sunday that the new resource is “understood to dwarf Bahrain’s current reserves.”
Source: http://punchng.com
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.