அதிராம்பட்டினம், ஏப்.01
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கி.வீரமணி, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே, திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் பேரூர் செயலளார் இராம.குணசேகரன் தலைமையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது, துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கன், ஒன்றிய பிரதிநிதிகள் ஏ.எம் அப்துல் ஹலீம், முல்லை ஆர். மதி, முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் டி.சபீர், கோடி. நாகராஜன், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், வார்டு செயலாளர் என்.கே.எஸ் முகமது சரீப், எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான், முத்துராமன், கே.ராமநாதன், அன்சாரி உள்ளிட்ட திமுகவினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கி.வீரமணி, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே, திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிராம்பட்டினம் பேரூர் செயலளார் இராம.குணசேகரன் தலைமையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது, துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கன், ஒன்றிய பிரதிநிதிகள் ஏ.எம் அப்துல் ஹலீம், முல்லை ஆர். மதி, முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் டி.சபீர், கோடி. நாகராஜன், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், வார்டு செயலாளர் என்.கே.எஸ் முகமது சரீப், எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான், முத்துராமன், கே.ராமநாதன், அன்சாரி உள்ளிட்ட திமுகவினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.