அதிரை நியூஸ்: ஏப்.16
குவைத்தில் அரசுப்பணிகளில் உள்ள 3,108 வெளிநாட்டவர்களின் வேலை ஜூலை 1 முதல் ரத்து
குவைத்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 2018 ஜூலை 1 ஆம் தேதி முதல் 3,108 வெளிநாட்டவர்களின் அரசு வேலைகள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு பதில் தகுதிவாய்ந்த குவைத்தியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
இது சம்பந்தமான சுற்றறிக்கையை குவைத் வேலைவாய்ப்புத் துறை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கடந்த 2017 நவம்பர் மாதமே அனுப்பியிருந்தது. இதன் மூலம் கல்வித்துறையில் ஆசிரியர்களாகவும், ஊழியர்களாகவும் பணியாற்றி வருவோரே பெரும்பான்மையாக பாதிக்கப்படவுள்ளனர்.
சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, அதிகமான குவைத்தியர்கள் தனியார் தறைகளில் பணியாற்றுவதைவிட அரசுத்துறைகளில் பணியாற்றுவதையே விரும்புவதாக தெரியவந்துள்ளதுடன் அதன் காரணங்களும் தெரிய வந்துள்ளன. பணி பாதுகாப்பு, பதற்றமில்லாத வேலை, வசதியான மற்றும் குறைவான வேலை நேரம், அதிகமான விடுமுறை நாட்கள் ஆகியவையே குவைத்தியர்களை பெரிதும் ஈர்த்துள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
குவைத்தில் அரசுப்பணிகளில் உள்ள 3,108 வெளிநாட்டவர்களின் வேலை ஜூலை 1 முதல் ரத்து
குவைத்தியர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டத்தின் கீழ் எதிர்வரும் 2018 ஜூலை 1 ஆம் தேதி முதல் 3,108 வெளிநாட்டவர்களின் அரசு வேலைகள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு பதில் தகுதிவாய்ந்த குவைத்தியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
இது சம்பந்தமான சுற்றறிக்கையை குவைத் வேலைவாய்ப்புத் துறை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கடந்த 2017 நவம்பர் மாதமே அனுப்பியிருந்தது. இதன் மூலம் கல்வித்துறையில் ஆசிரியர்களாகவும், ஊழியர்களாகவும் பணியாற்றி வருவோரே பெரும்பான்மையாக பாதிக்கப்படவுள்ளனர்.
சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, அதிகமான குவைத்தியர்கள் தனியார் தறைகளில் பணியாற்றுவதைவிட அரசுத்துறைகளில் பணியாற்றுவதையே விரும்புவதாக தெரியவந்துள்ளதுடன் அதன் காரணங்களும் தெரிய வந்துள்ளன. பணி பாதுகாப்பு, பதற்றமில்லாத வேலை, வசதியான மற்றும் குறைவான வேலை நேரம், அதிகமான விடுமுறை நாட்கள் ஆகியவையே குவைத்தியர்களை பெரிதும் ஈர்த்துள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.