அதிராம்பட்டினம், மேலத்தெரு முட்டாசுகார வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் அவ்லியா முகமது, மர்ஹூம் ஏ.கே முகமது சரீப் ஆகியோரின் பேத்தியும், லியாகத் அலி அவர்களின் மகளும், அக்பர் சுல்தான் அவர்களின் தம்பி மகளும், ஜெஹபர் சாதிக் அவர்களின் மனைவியும், முகமது ஆபிதீன் அவர்களின் சகோதரியுமாகிய பாத்திமா (வயது 30) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (05-11-2018) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.