அதிராம்பட்டினம், நவ.11
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் பொருளாளர் ஏ.சேக் அப்துல்லா, துணைச் செயலாளர் அபுபக்கர், மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு விருந்தினராக மருத்துவர் டாக்டர் எச்.அப்துல் ஹக்கீம் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து, டெங்கு தடுப்பு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
முகாமில், சிறப்பு அழைப்பாளர் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு 'சுகாதாரம் பேணுதல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
முகாமில், 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. முடிவில், அக்கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது நன்றி கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். அதிரை பேரூர் பொருளாளர் ஏ.சேக் அப்துல்லா, துணைச் செயலாளர் அபுபக்கர், மாவட்ட பிரதிநிதி எம்.ஆர் ஜமால் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், சிறப்பு அழைப்பாளர் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு 'சுகாதாரம் பேணுதல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
முகாமில், 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. முடிவில், அக்கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.