அதிராம்பட்டினம், காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சுல்தான் முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது ஹனீபா, மர்ஹூம் நாகூர் பிச்சை, மர்ஹூம் சேக் முகைதீன் ஆகியோரின் மருமகனும், எஸ்.எம். தாஹா, இப்ராஹீம்ஷா ஆகியோரின் மைத்துனரும், முகமது அபுதாஹிர் அவர்களின் மாமானாரும், நிஜாமுதீன், முகமது யாசின் ஆகியோரின் தகப்பனாருமாகிய எஸ். அப்துல் வஹாப் (வயது 59) அவர்கள் இன்று பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (08-11-2018) காலை 9.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete