.

Pages

Friday, November 9, 2018

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறிய வேலைநாடுநர்கள் புதுப்பிக்க அழைப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2011 முதல் 2016ம் ஆண்டு வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  புதுப்பிக்க தவறிய வேலைநாடுநர்களுக்கு புதுப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது : -
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2011, 2012, 2013, 2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் (01.01.2011 முதல் 31.12.2016 வரை) தவறியவர்கள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 01.01.2011 முதல் 31.12.2016 வரை புதுப்பிக்க தவறிய வேலைநாடுநர்களுக்கு புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக தங்களது பதிவினை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் ழுடெiநெ வாயிலாகவோ அல்லது தஞ்சாவ10ர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வேலைநாட்களில் நேரில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இச்சிறப்பு புதுப்பித்தல்; சலுகை 26.10.2018 முதல் 24.01.2019 வரை புதுப்பித்துக் கொள்ளலாம். 24.01.2019-ற்கு பிறகு புதுப்பிக்க இயலாது. இச்சிறப்பு சலுகை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.