அதிரை நியூஸ்: நவ.10
குவைத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலகல்
குவைத்தில் கடந்த வியாழன் மாலை முதல் கொட்டித்தீர்த்த மழை 29.63 மி.மீ என பதிவாகியுள்ளது இதனால் குவைத் நகரெங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. குவைத் ராணுவம் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வாழும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். குவைத் நாட்டு மக்கள் தங்களின் வீடுகளை அனாதையாக விட்டுவிட்டு வெளியேற வேண்டாம் எனவும் குவைத் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் குவைத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு தார்மீக பொறுப்பேற்றும், பணிகளை சரிவர கையாளததிற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டும் குவைத்தின் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி விவகாரங்களுக்குமான அமைச்சர் ஹூஸாம் அல் ரூமி அவர்கள் ரஜினாமா செய்துள்ளார்கள்.
இதுபோன்ற நல்ல அரசியல்வாதிகளை இந்தியாவில் பார்த்து ரொம்ப வருடங்களாச்சு அல்லவா!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
குவைத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலகல்
குவைத்தில் கடந்த வியாழன் மாலை முதல் கொட்டித்தீர்த்த மழை 29.63 மி.மீ என பதிவாகியுள்ளது இதனால் குவைத் நகரெங்கும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. குவைத் ராணுவம் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வாழும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். குவைத் நாட்டு மக்கள் தங்களின் வீடுகளை அனாதையாக விட்டுவிட்டு வெளியேற வேண்டாம் எனவும் குவைத் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் குவைத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு தார்மீக பொறுப்பேற்றும், பணிகளை சரிவர கையாளததிற்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டும் குவைத்தின் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி விவகாரங்களுக்குமான அமைச்சர் ஹூஸாம் அல் ரூமி அவர்கள் ரஜினாமா செய்துள்ளார்கள்.
இதுபோன்ற நல்ல அரசியல்வாதிகளை இந்தியாவில் பார்த்து ரொம்ப வருடங்களாச்சு அல்லவா!
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.