அதிராம்பட்டினம், நவ.15
கஜா புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தின் கடலோரப்பகுதியான அதிராம்பட்டினத்தில் கஜா புயல் தொடர்பான நிலவரம் மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு;
1. இரவு 8 மணி முதல் குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது லேசான தூறல் மழை பெய்தது. பின்னர், இரவு 9 மணி முதல் மிதமாக மழை பெய்து வருகிறது. மழை பொழிவது படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. இரவில், மணிக்கு 100 ~ 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. அதிராம்பட்டினம் கடலோர தாழ்வானப் பகுதிகளின் குடிசை மற்றும் ஆஸ்பிடால் சீட் கூரை வீட்டில் வசிக்கும் முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிராம்பட்டினம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் இரவில் தங்குவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அங்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4. இரவு 9 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினம் பகுதிகளில் மின்தடை ஏற்படவில்லை.
5. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், கோழி உள்ளிட்ட வீட்டுப் பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
6. அவசர உதவிக்கு 1077 என்ற கட்டணமில்ல தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
7. புயல் மற்றும் மழை தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், 100 என்ற எண்ணில் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், 101 என்ற எண்ணில் தீயணைப்பு துறை கட்டுபாட்டு அறைக்கும் தெரிவிக்கலாம்.
8. மேலும், பாதிப்புகள் குறித்த புகார்களை 04373-235049 என்ற எண்ணில் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
கஜா புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தின் கடலோரப்பகுதியான அதிராம்பட்டினத்தில் கஜா புயல் தொடர்பான நிலவரம் மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு;
1. இரவு 8 மணி முதல் குளிர்ந்த காற்றுடன் அவ்வப்போது லேசான தூறல் மழை பெய்தது. பின்னர், இரவு 9 மணி முதல் மிதமாக மழை பெய்து வருகிறது. மழை பொழிவது படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. இரவில், மணிக்கு 100 ~ 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. அதிராம்பட்டினம் கடலோர தாழ்வானப் பகுதிகளின் குடிசை மற்றும் ஆஸ்பிடால் சீட் கூரை வீட்டில் வசிக்கும் முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிராம்பட்டினம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் இரவில் தங்குவதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அங்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4. இரவு 9 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினம் பகுதிகளில் மின்தடை ஏற்படவில்லை.
5. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், கோழி உள்ளிட்ட வீட்டுப் பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
6. அவசர உதவிக்கு 1077 என்ற கட்டணமில்ல தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
7. புயல் மற்றும் மழை தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் 24 மணி நேர அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், 100 என்ற எண்ணில் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், 101 என்ற எண்ணில் தீயணைப்பு துறை கட்டுபாட்டு அறைக்கும் தெரிவிக்கலாம்.
8. மேலும், பாதிப்புகள் குறித்த புகார்களை 04373-235049 என்ற எண்ணில் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.