அதிரை நியூஸ்: ஜூலை 30
ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவுவதற்காக 10க்கு மேற்பட்ட மொழிகள் பேசும் சவுதி அதிகாரிகள்
புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக உலகெங்கிலும் இருந்து அல்லாஹ்வின் விருந்தினர்கள் வருகை தருகின்றனர். இந்த ஹஜ் யாத்ரீகர்களுடன் உரையாடி அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யவும் சவுதி அரேபியாவின் ஜவாஜத் துறை (இமிக்கிரேசன்) 10க்கு மேற்பட்ட உலக மொழிகளில் உரையாடும் ஜவாஜத் அதிகாரிகளை நியமித்துள்ளது.
ஜவாஜத் துறையால் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு ஜித்தா மற்றும் மதினா விமான நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரிகள் ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தோனேஷியன் (மலாய்), ஜப்பானீஷ், பார்ஸி, உருது, துருக்கி உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட உலக மொழிகளில் பயணிகளுடன் பேசி உதவி வருகின்றனர்.
எந்த அதிகாரி என்ன மொழியில் பேசி உதவுவார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இவர்கள் நெஞ்சில் பட்டியை அணிந்திருப்பார்கள், சம்பந்தப்பட்ட மொழியை பேசும் மக்கள் தாங்கள் மொழியை பேசும் அதிகாரியை எளிதாக அடையாளங்கண்டு பேசி உதவிகளை பெற முடியும்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவுவதற்காக 10க்கு மேற்பட்ட மொழிகள் பேசும் சவுதி அதிகாரிகள்
புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக உலகெங்கிலும் இருந்து அல்லாஹ்வின் விருந்தினர்கள் வருகை தருகின்றனர். இந்த ஹஜ் யாத்ரீகர்களுடன் உரையாடி அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யவும் சவுதி அரேபியாவின் ஜவாஜத் துறை (இமிக்கிரேசன்) 10க்கு மேற்பட்ட உலக மொழிகளில் உரையாடும் ஜவாஜத் அதிகாரிகளை நியமித்துள்ளது.
ஜவாஜத் துறையால் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு ஜித்தா மற்றும் மதினா விமான நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ள இந்த அதிகாரிகள் ஆங்கிலம், ஸ்பானிஷ், இந்தோனேஷியன் (மலாய்), ஜப்பானீஷ், பார்ஸி, உருது, துருக்கி உள்ளிட்ட 10 க்கு மேற்பட்ட உலக மொழிகளில் பயணிகளுடன் பேசி உதவி வருகின்றனர்.
எந்த அதிகாரி என்ன மொழியில் பேசி உதவுவார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இவர்கள் நெஞ்சில் பட்டியை அணிந்திருப்பார்கள், சம்பந்தப்பட்ட மொழியை பேசும் மக்கள் தாங்கள் மொழியை பேசும் அதிகாரியை எளிதாக அடையாளங்கண்டு பேசி உதவிகளை பெற முடியும்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.