அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 68-வது மாதாந்திரகூட்டம் கடந்த 12-07-2019 அன்று நேஷனல் மியூசியம் பத்தா பார்க்கில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:
கிரா அத் சகோ. அகமது அஸ்ரப் (துணை தலைவர்)
முன்னிலை சகோ. S.சர்புதீன் (தலைவர்)
வரவேற்ப்புரை சகோ. N.அபூபக்கர் (பொருளாளர்)
சிறப்புரை சகோ A.M அஹ்மது ஜலில்(செயலாளர்)
நன்றியுரை சகோ A. சாதிக் அகமது (இணைத்தலைவர்)
தீர்மானங்கள்;
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஹஜ்ஜுப்பெருநாள் மற்றும் ABMன் குர்பானி திட்டவிசயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. அமர்வில் இந்த வருடம். அதிகம் கூட்டுகுர்பானி மற்றும் தனிநபர் குர்பானி திட்டத்திற்கு ABM.க்கு முழு ஒத்துழைப்பும். மற்றும் அதிக நபர்களை சேர்த்து பயனடைய வளியுறுத்தப்பட்டது.
ABM ன் குர்பானி திட்டத்தின் மூலம் நமதூர் ஏழை எளிய மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்த மிகவும் உறுதுணையாக இருப்பதால் நமதூர் வாசிகள் அனைவரும் இந்த குர்பானி திட்டத்தில் கலந்து கொள்ள பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுகொள்ளபட்டது.
ABM ல் குர்பானி திட்டத்திற்கு விலை நிர்ணயிக்கப்படாத நிலையில் இம்மாதம் இறுதிக்குள் தரமான சரியான ஆடுகள் மாடுகள்.பைத்துல்மால் மூலம் விநியோகிக்கப்படுவதால்.நமதூர் வாசிகள் இத்திட்டத்தில் இணைந்து தங்களின் மேலான இந்த கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுகொள்ளபட்டது.
ABM ன் கிளைகள் சவுதி துபாய் மற்றும் குவைத்தில் செயல்படுவதுபோல் இதர அரபு நாடுகளில் கிளைகள் உருவாக்குவதோடு ஐரோப்பிய நாடுகள் கனடா. அமெரிக்கா. ஜப்பான் மற்றும் தாய்லாந்து. கிளைகள் உருவாக்க தலைமையகம் மேற்கண்ட நாடுகளில். வாழும் நமதூர் வாசிகளை தொடர்பு கொண்டு மேலும் கிளைகள் உருவாக்க முயற்சிசெய்யவேண்டும் என்று தீர்மானம் போடாப்பட்டது
சென்ற ரமலான் மாதத்தில் இஃலாஷாக திறம்பட பித்ரா மற்றும் ஜக்காத் போன்றநிதிகளைக்கொண்டு ஏழை எளிய மக்களின் தேவைகளை சரியான நேரத்தில் சிறந்த சேவைகள் புறிந்த ABM நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் துவா செய்யப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நடுத்தெருவில் இரண்டு கூரை வீடுகள் எறிந்து உடமைகளை இழந்த குடும்பத்திற்கு உதவிகள் செய்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பைத்துல்மால் செயல் பாடுகளில் இளைஞர்களை இணைக்கும் விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு. வரும் காலங்களில் இளைஞர்களை ஊக்கிவைக்கும் வகையில். துணை. நிலை பொறுப்புகளை பகிர்ந்துஅளித்தால் மேலும் செம்மையாக செயல்பட வாய்ப்பாக அமையும் என்பதை அமர்வில் ஆலோசிக்கப்பட்டது.
மூன்றாம் தவணை பென்ஷனுக்காக நிதியுதவிய நமதூர் நல்உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு அதிரைவாசிகள். அடுத்தடுத்த அமர்வுகளில் தவறாமல் கலந்துக்கொள்ளுமாரறு. கேட்டுகொள்ளபட்டது.
அதிரைவாசிகள் அனைவரும் இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு. பெருநாள் விடுமுறை மற்றும் குர்பானிசம்பந்தமாக பேச இருப்பதால் முதல்வாரம் 02-08-2019 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழகை முடிந்தவுடன் நடைபெறும் என்று தெரிவிக்கபட்டது.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
நிகழ்ச்சி நிரல்:
கிரா அத் சகோ. அகமது அஸ்ரப் (துணை தலைவர்)
முன்னிலை சகோ. S.சர்புதீன் (தலைவர்)
வரவேற்ப்புரை சகோ. N.அபூபக்கர் (பொருளாளர்)
சிறப்புரை சகோ A.M அஹ்மது ஜலில்(செயலாளர்)
நன்றியுரை சகோ A. சாதிக் அகமது (இணைத்தலைவர்)
தீர்மானங்கள்;
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் ஹஜ்ஜுப்பெருநாள் மற்றும் ABMன் குர்பானி திட்டவிசயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. அமர்வில் இந்த வருடம். அதிகம் கூட்டுகுர்பானி மற்றும் தனிநபர் குர்பானி திட்டத்திற்கு ABM.க்கு முழு ஒத்துழைப்பும். மற்றும் அதிக நபர்களை சேர்த்து பயனடைய வளியுறுத்தப்பட்டது.
ABM ன் குர்பானி திட்டத்தின் மூலம் நமதூர் ஏழை எளிய மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்த மிகவும் உறுதுணையாக இருப்பதால் நமதூர் வாசிகள் அனைவரும் இந்த குர்பானி திட்டத்தில் கலந்து கொள்ள பெயர்களை பதிவு செய்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுகொள்ளபட்டது.
ABM ல் குர்பானி திட்டத்திற்கு விலை நிர்ணயிக்கப்படாத நிலையில் இம்மாதம் இறுதிக்குள் தரமான சரியான ஆடுகள் மாடுகள்.பைத்துல்மால் மூலம் விநியோகிக்கப்படுவதால்.நமதூர் வாசிகள் இத்திட்டத்தில் இணைந்து தங்களின் மேலான இந்த கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுகொள்ளபட்டது.
ABM ன் கிளைகள் சவுதி துபாய் மற்றும் குவைத்தில் செயல்படுவதுபோல் இதர அரபு நாடுகளில் கிளைகள் உருவாக்குவதோடு ஐரோப்பிய நாடுகள் கனடா. அமெரிக்கா. ஜப்பான் மற்றும் தாய்லாந்து. கிளைகள் உருவாக்க தலைமையகம் மேற்கண்ட நாடுகளில். வாழும் நமதூர் வாசிகளை தொடர்பு கொண்டு மேலும் கிளைகள் உருவாக்க முயற்சிசெய்யவேண்டும் என்று தீர்மானம் போடாப்பட்டது
சென்ற ரமலான் மாதத்தில் இஃலாஷாக திறம்பட பித்ரா மற்றும் ஜக்காத் போன்றநிதிகளைக்கொண்டு ஏழை எளிய மக்களின் தேவைகளை சரியான நேரத்தில் சிறந்த சேவைகள் புறிந்த ABM நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் துவா செய்யப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நடுத்தெருவில் இரண்டு கூரை வீடுகள் எறிந்து உடமைகளை இழந்த குடும்பத்திற்கு உதவிகள் செய்ததற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பைத்துல்மால் செயல் பாடுகளில் இளைஞர்களை இணைக்கும் விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு. வரும் காலங்களில் இளைஞர்களை ஊக்கிவைக்கும் வகையில். துணை. நிலை பொறுப்புகளை பகிர்ந்துஅளித்தால் மேலும் செம்மையாக செயல்பட வாய்ப்பாக அமையும் என்பதை அமர்வில் ஆலோசிக்கப்பட்டது.
மூன்றாம் தவணை பென்ஷனுக்காக நிதியுதவிய நமதூர் நல்உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு அதிரைவாசிகள். அடுத்தடுத்த அமர்வுகளில் தவறாமல் கலந்துக்கொள்ளுமாரறு. கேட்டுகொள்ளபட்டது.
அதிரைவாசிகள் அனைவரும் இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு. பெருநாள் விடுமுறை மற்றும் குர்பானிசம்பந்தமாக பேச இருப்பதால் முதல்வாரம் 02-08-2019 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழகை முடிந்தவுடன் நடைபெறும் என்று தெரிவிக்கபட்டது.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.